பெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல! மஹிந்த தேசப்பிரிய
பெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள்.சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த அவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஜனநாயகத்திற்கு இளைஞர்கள் தேவை இளைஞர்களிற்கு ஜனநாயகம் தேவை. தற்போது ஜனநாயகத்தை பற்றி … Continue reading பெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல! மஹிந்த தேசப்பிரிய
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed